Accident - Worker killed

img

நான்கு வழிச்சாலைக்காக மின் கம்பம் அகற்றியபோது விபத்து- தொழிலாளி பலி

தாராபுரம் அருகே நான்குவழிச்சாலை பணிக் காக மின் கம்பம் அகற்றிய போது, மின்கம்பம் சாய்ந்து தொழிலாளி பரிதாபமாக  பலியானார்.