coimbatore நான்கு வழிச்சாலைக்காக மின் கம்பம் அகற்றியபோது விபத்து- தொழிலாளி பலி நமது நிருபர் ஜூன் 26, 2019 தாராபுரம் அருகே நான்குவழிச்சாலை பணிக் காக மின் கம்பம் அகற்றிய போது, மின்கம்பம் சாய்ந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார்.